Monday, June 29, 2009

கொடியேற்றம் -2009 புகைப்படத்தொகுப்பு







தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2009

ஊரின் பல உறவுகள் கம்பிவேலிகளுக்கிடையில் இருப்பதால் மிக உருக்கமான வேண்டுதல்களுடன் ஆரம்பித்திருக்கிறது ஆலய உற்சவம்.


Bookmark and Share

4 comments:

வந்தியத்தேவன் said...

//ஊரின் பல உறவுகள் கம்பிவேலிகளுக்கிடையில் இருப்பதால் மிக உருக்கமான வேண்டுதல்களுடன் ஆரம்பித்திருக்கிறது ஆலய உற்சவம்.//

இறுதியாக உள்ள படத்தில் உள்ள மக்களின் மனதிலும் இந்த எண்ணம் இருப்பதை அப்ப்டியே பிரதிபலிக்கிறது. இது பொதுவாக அனைத்து தமிழர்கள் மத்தியிலும் இருக்கும் வெளிப்பாடுதான்.

Anonymous said...

நாங்கள் படும் எல்லாத் துன்பங்களிற்கும் தகுந்த காரணம் இருக்கிறது. காத்திருப்போம், நம்பிக்கையுடன். விடிவு வரும்

புகைப்படங்களுக்கு நன்றி ஜீவா.

கலைவாணி

geevanathy said...

//இது பொதுவாக அனைத்து தமிழர்கள் மத்தியிலும் இருக்கும் வெளிப்பாடுதான்//

உண்மைதான்
நன்றி வந்தியத்தேவன்

geevanathy said...

நன்றி கலைவாணி அவர்களே

Post a Comment